மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாய் காலமானார்....மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாயார் சுலோசனா சுப்ரமணியம் (90) அவர்கள் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் அவர் நேற்று
கொடூரன் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 80 பேர் பலி... உறைய வைக்கும் தகவல்கள்..நம் அண்டை நாடான சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் 440 பேருக்கும்
வரலாற்றில் இன்று (ஜனவரி 21).. சமூக புரட்சியாளர் லெனின் மறைந்த தினம் இன்று..ரஸ்யா பொதுவுடைமை தலைவர், விளாடிமிர் லெனின் ஏப்ரல் மாதம் 22ம் தேதி, 1870ம் ஆண்டு, ரஷ்யாவில் உள்ள வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில்
உடல் நலக்குறைவு காரணமாக முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி மறைவு.. கலைஞர் கருணாநிதியின் நண்பரான இவர் அவர் மறைந்த இடத்திலேயே காலமானார்..இவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணியளவில் காலமானார். இவர்