வீட்டை இடித்து உணவு தேடும் யானை – வனப்பகுதிகள் விரட்ட மக்கள் கோரிக்கை!கோவையில் உணவுக்காக வீடுகளை உடைத்து சாப்பிடும் யானையை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.