கேரளாவில் பரவும் அமீபா தொற்று.., தமிழகத்தில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.!தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 13,247 பேர் பயனடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை!As of yesterday, 13,247 people had benefited from the People-Searching Medicine program, according to the Department of Health.