இவ்வாறு செய்தால் சர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைக்கலாம் !சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் மிகவும் அதிக அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். மருத்துவர்கள் அப்படித்தான் அவர்களை அவ்வாறு நடந்துகொள்ளுமாறு
உடலுக்கு வலிமை சேர்க்கும் கேழ்வரகு ..,கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்றவை ஏற்படாதவாறு