சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நீதியை உறுதி செய்வதோடு, அவர்களின் திறமைகளை அரசு பணிகளில் மேலும் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு, உடலில் 40 […]