நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்...3 பேர் அதிரடி கைது!மும்பையில் மூதாட்டி ஒருவருக்கு கால் செய்து மர்ம கும்பல் ஒன்று போலீஸ் போல பேசி 20 கோடியை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் கைது : 'பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' ..பிரதமர் மோடி பேச்சு!டிஜிட்டல் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் பிளாக்மெயில், டிஜிட்டல் கைது.! எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்.!சென்னை : டிஜிட்டல் வாயிலாக பிளாக்மெயில் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.