திண்டுக்கல்; கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை!சுமைதூக்கும் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது திண்டுக்கல் நீதிமன்றம்.