பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 28 ஆம் தேதிக்குள் விளக்கம் தர பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.அதன்படி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என அனைவரும் தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும்.இந்த பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவு நேரம், தகவல் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றது. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் […]