‘கள்’ விடுதலை மாநாட்டில் பனங்கள் குடித்து சீமான் போராட்டம்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பூரிகுடிசையில் தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், செ.நல்லசாமி தலைமையில், கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை மீட்பு அறப்போராட்டம் ‘கள் விடுதலை மாநாடு’ நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பனையேறும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். மேலும், இந்த மாநாட்டில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க கோரி போராட்டம் நடைபெற்றது. மேடையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பனை […]