சௌமியா அன்புமணி கைது : "உண்மையை மூடி மறைத்து விட முடியாது"..திமுகவுக்கு கண்டனம் தெரிவித்த தமிழசை!
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி போராட பெண் தலைவர்களுக்கு கூட அனுமதி மறுப்பது தொடர்ந்து நடைபெறுவது கண்டனத்திற்குரியது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.