கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்தாண்டு ஏப்ரல் 19-ம் தேதி மருத்துவர் சைமன் காலமானார். அவரின் உடலை மறு அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சைமன் தனியார் மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த வருடம் ஏப்ரல் 19-ம் தேதி காலமானார். இதையடுத்து அவரின் உடலை மயானத்தில் புதைக்க இரண்டு இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், காவல்துறையின் பாதுகாப்போடு, அவரது உடல் வேலங்காடு […]