"நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேக்குறாங்க.." கடை ஓனர் பரபரப்பு குற்றசாட்டு!நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையை தன் மகள் கணவர் வீட்டார் வரதட்சணையாக கேட்பதாக கடை உரிமையாளர் கவிதா சிங் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
150 சவரன் நகை.. BMW கார்... வரதட்சணை கொடுமையால் இளம்பெண் மருத்துவர் தற்கொலை.!எத்தனை விழிப்புணர்வுகள், எத்தனை கடுமையான சட்டங்கள் , எத்தனை குற்றவழக்குகள், எத்தனை தற்கொலைகள் நிகழ்ந்தாலும், வரதட்சணை கொடுமை என்பது அவ்வப்போது அரங்கேறி