ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
2023இல் பூட்டப்பட்ட விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.