பள்ளி மாணவர்களுக்கு கர்நாடகாவில் போதை பொருள் தடவிய ஐஸ் க்ரீம் விற்பனை – கல்வி மந்திரி!கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடவிய ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுவதாக கல்வி மந்திரி குற்றச்சாட்டு கூறி உள்ளார்.