அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல்.! தற்போதைய நிலை என்ன.?அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய புகாரில் இதுவரை 7 பேர் கைதாகியுள்ளனர். ஒருவர் தலைமறைவாகி உள்ளார்.