5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு வைரமுத்து வரவேற்றுள்ளார். நேற்று முன் தினம் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களிடம் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்: 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும் புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும். 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வியில் கற்பிக்கும் […]