சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தவெக துணை பொதுச்செயலாளர் CTR நிர்மல்குமார், ”பரந்தூர் மக்களோடு என்றும் தவெக துணை நிற்கும். உரிய நேரத்தில் சட்டப் போராட்டமும் நடத்துவோம், தளபதி மக்களை மக்களாக பார்க்கிறார் ஓட்டுகளாக இல்லை” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ”கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது. இரு கட்சிகளுடன் […]