மின்கட்டண உயர்வு குறித்த கேள்வி: அமைச்சர் நிர்மல்குமார் கொடுத்த தெளிவான பதில் என்ன?
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுமா என்ற மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்திற்குப் பதிலளித்த அமைச்சர் CTR நிர்மல்குமார், இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் உரிய முடிவை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.