15 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட 7 வயது யானை..!தருமபுரி மாவட்டம் ஏலக்குண்டூர் அருகேயுள்ள பஞ்சப்பள்ளி காப்புக்காடு பகுதியில் அமைந்திருந்த விவசாய கிணற்றில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்துள்ளது . 7 வயது
50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த யானை .!தர்மபுரியில் 50 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் யானை ஒன்று தவறி விழுந்துள்ளது.