தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்கவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இரட்டை குவளை முறைக்கு எதிராக மாநாடு,தீண்டாமை ஒழிப்பு மாநாடு ,ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராட்டம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.இதனையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11 ஆம் […]