பிரிட்டன் ராணி இறந்தவுடன் பூதமாய் கிளம்பிய கோரிக்கைகள்.! கோஹினூரை தொடர்ந்து கலினன் வைரப்பின்னணி...ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கலினல் வைரத்தை திருப்பி தர வேண்டும் என தென் ஆப்பிரிக்காவில் கோரிக்கை வலுத்து
இங்கிலாந்து ராணிக்கு அஞ்சலி செலுத்த சென்னை நுங்கம்பாக்கம் வரலாம்... தூதரகம் முக்கிய அறிவிப்பு.!நாளை மற்றும் திங்கள் கிழமை அன்று சென்னை , நுங்கம்பாக்கத்தில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தில் இரங்கல் செய்தியை பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.