ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என அமைச்சர் முத்துசாமி பதில் அளித்துள்ளார்.