சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் மூன்றே நாட்களே உள்ள நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இடைத்தேர்தல் குறித்து தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள். மக்களை சந்திக்கும் வலிமையற்ற அதிமுக, பாஜக வழக்கம்போல் அவதூறுகளை கூறுகின்றன. தமிழகத்திற்கு […]
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஈரோடு ஆணையர் மணீஷை நியமனம் செய்திருந்தந்து தேர்தல் ஆணையம். ஆனால் தற்போது அவரை திடீரென மாற்றம் செய்துள்ளது. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த மாற்றம் […]