எட்டயபுரதில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காமாட்சி பிரியா என்ற 18வயது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை. எட்டயபுரம் அருகில் நம்பிபுறம் கீழ் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் கேரளா மாநிலத்தில் உள்ள பேக்கரி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் இவருடைய மகள் காமாட்சி பிரியா 18 வயதான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாவது படித்து வந்தார். இந்த நிலையில் இவர் தன்னுடைய உறவினர் ஒருவரை காதலித்ததாகவும், அது அவரது பெற்றோருக்கு தெரிந்து பெற்றோர்கள் […]