சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், ”10 மற்றும் 11ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். பதினோராம் வகுப்பில் தேர்ச்சி […]
சென்னை : தமிழகத்தில் குரூப் 4 பிரிவில் 8,932 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை சுமார் 15.8 லட்சம் பேர் எழுதி இருந்தனர். தற்பொழுது, குரூப் 4 தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டது. இன்று காலையில் தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களுக்குள் […]
மேல்நிலை இரண்டாமாண்டு (+2) மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலை இரண்டாமாண்டு (+2) துணை தேர்வு எழுதிய மாணவர்கள் அவர்களது தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக நாளை (13.09.2021) காலை 11 மணி முதல் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதனை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக உங்களது தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.