டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15, 2025 முதல் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் இரு சக்கர வாகனங்களிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்க NHAI திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி தொடங்கியது. இதனை தொடர்ந்து, அந்த தகவல் பொதுமக்களிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இதை தெளிவுபடுத்தி, அந்த […]
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கோவையில் புதைவட கேபிள் பதிக்கும் பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, சென்னையில் இந்த பணி ஏற்கனவே நடைபெறுவதாகவும் , ஈரோட்டில் தற்போது துவங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.புதைவட கேபிள் பதிக்கும் பணி அனைத்து மாநகராட்சிகளிலும் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.