உடைந்தது திமுக...!!!உதயமானது அழகிரியின் "எழுச்சி பேரவை"..!!திமுகாவில் வெடித்தது பூகம்பம்...!!'கலைஞர் எழுச்சி பேரவை' என்ற புதிய அமைப்பை மு.க.அழகிரி விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஜூன் மாதத்திற்குள் காவிரியில் தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் : மு.க.ஸ்டாலின்..திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஜூன் மாதத்திற்குள் காவிரியில் தண்ணீர் திறக்காவிட்டால், டெல்டா பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என