சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகள் மூடல்..!இந்நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகளை மூட உத்தரவு.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் ஏப்.14 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடல்.!சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் இட நெருக்கடி காரணமாக மேதினப்பூங்கா அருகே இடம் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் அங்கு கழிவுநீர் செல்வதற்கு