உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்! எச்சரிக்கை விடுத்த தூத்துக்குடி ஆட்சியர்!நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் விற்பனையாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.