உங்கள் நட்பு எந்த மரத்தை போன்றது!உன் நண்பன் யாரென்று சொல்!உன் நண்பன் யாரென்று சொல் உன்னைப் பற்றி நான் சொல்கிறேன். நம்முடைய குணம் , நடத்தை போன்ற அம்சங்களை நிர்ணயிக்க முக்கிய காரணம்.நம் வாழ்வில் நல்ல மனைவியை போல, நல்ல
இரு கருவில் பிறந்து ஓருயிராக வாழும் நண்பர்களின் தினம் நாளை!ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வார ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்கள் என்பவர்கள் இரண்டு கருவில் பிறந்து ஒரு உயிராக வாழ்பவர்கள்
உலக நண்பர்கள் தினம் கொண்டாட்டம் உருவானது எப்படி !ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் அம்மா,அப்பா ,சகோதரர்கள் உறவை போன்று நண்பர்கள் என்பதும் இன்றியமையாத்தாய் அமையும். அப்படி உன்னதமான உறவாய் அமைந்த நண்பருக்குக்காக உலகம்
கற்கள் விலைமதிப்பற்றதாக இருக்கலாம், ஆனால் நட்பு விலைமதிப்பற்றது!!உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை