மகள் வேலைக்கு செல்வதை விரும்பாத தந்தை .!கொடுர தாக்குதல் நடத்தி பார்வையை தொலைத்த பெண் காவலர்.!மகள் வேலைக்கு செல்வதை விரும்பாத தந்தை பெண் காவலராக பணியாற்றி வந்த மகளை துப்பாக்கியால் சுட்டு கண்களை கத்தியால் குத்தி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார் .