மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்! சிறப்பு தபால்தலை வெளியிட்டு ஐ.நா கௌரவம்!காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் அக்டோபர் 2-ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஐநா சபை அவரை கௌரவிக்கும் வகையில்
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் ..!பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை .....!மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
மகாத்மா காந்தியின் அரசியல் தொடக்கம்:பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் வழக்கறிஞ்சராக பணியாற்றிய மகாத்மா காந்தி 1893ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம்
காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது..!முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாளை நாடுமுழுவதும் மகாத்மா காந்தியின் 150 -வது
காந்தியடிகள் பற்றி உங்களுக்கு தெரியாத 10 விஷயங்கள்!அகிம்சை வழியில் ஆங்கிலேயரிடம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த பாரதபிதா மகாத்மா காந்தி பற்றி, நாம் எல்லோருமே அறிந்திருப்போம். அவர் குறித்து நாம்
மகாத்மா காந்தியின் சில குறிப்புகள் ..!மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இவர் அக்டோபர் 02 ஆம் தேதி 1869 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார்.இது இவருக்கு 150 -வது பிறந்தநாள்