புதுச்சேரியில் விஷவாயு தாக்கியதில் 3 பெண்கள் உயிரிழப்பு.!புதுச்சேரி : ரெட்டியார் பாளையத்தில் கழிவறையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் மூதாட்டி உள்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.