20 வருட ஓயா போராட்டம்.. ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்ட கவுண்டமணி.!உச்ச நீதிமன்றம் வரை கவுண்டமணிக்கு சாதகமாக தீர்ப்பு வர, ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து தற்போது வெளியேற்றப்பட்டு சாவியை கவுண்டமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.