ஆசிரியர் ரமணி குத்திக் கொலை : அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்!ஆசிரியர் மீது தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை அரசுப் பள்ளி ஆசிரியர் குத்திக்கொலை! கொலை செய்த நபர் கைது!தஞ்சாவூரில் பணியில் இருந்த அரசு ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.