கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.110 கோடியை வழங்கிய அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றியை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ரூ.110 கோடியை வழங்கிய அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றியை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கடந்த 10 நாட்களில் 145 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 986 ரூபாய் நன்கொடையாக வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழக அரசு ஊழியர்கள் […]