ஆளுநரின் தேநீர் விருந்து : "அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்"..தமிழக அரசு அறிவிப்பு!குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.26) ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.