“மற்றவர்களை நம்பியிருந்தால் முன்னேற்றம் இல்லை” – பிரதமர் மோடி.!இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், இதுவே எங்கள் அரசின் மந்திரம் என்று நொய்டாவில் வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.