சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப் பணிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ளனர். குரூப் ஏ பணியிடங்களில் 424 பேரும், குரூப் பி பணியிடங்களில் 4,399 பேரும், குரூப் சி-ல் 2,185 பேரும், குரூப் டி-ல் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள். இதில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மற்றும் பிற துறை ஊழியர்கள் அடங்குவர். குறிப்பாக, கல்வி, சுகாதாரம், காவல், மற்றும் நிர்வாகத் துறைகளில் […]