அதிர்ச்சி...கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி பலி;சகோதரிக்கும் பாதிப்பு உறுதி!கேரளாவின் கோழிக்கோட்டில் 12 வயது சிறுமி எச்1என்1 நோயால்(பன்றிக் காய்ச்சலால்) உயிரிழந்துள்ளார்.