தனிமனித இடைவெளி 2022 ஆம் ஆண்டு வரை அவசியம் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 2022-ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியம் வரும் என்று ஹார்வேர்ட் பல்கலைக்கழகம்
திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி!தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஹார்வார்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.