சென்னை அருகே தண்டவாளத்தில் உயர்ரத்த அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு.! ரயிசேவைகள் பாதிப்பு.!தண்டவாளத்திற்கு மேலே இருக்கும் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் சென்னை மார்க்கமாக இயங்கும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.