வழக்கறிஞர்கள் காவல்துறையினர் மோதல்....31வழக்கறிஞர்களுக்கு C.B.I சம்மன்...!!சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009_ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் மோதிக்கொண்ட வழக்கில் நீதிமன்ற முன்னாள்
டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு எத்தனை...உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி...!!டெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. டெங்கு, பன்றி காய்ச்சலை
ஆடல் , பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு ...சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி...!!தமிழக கோவில்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிய வழக்கில் ஆபாச நடனம் , பாடல் காட்சி இடம்பெற்று நடத்தினால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம்
"மொத்த பூ கடைகளுக்கும் சீல்"உயர்நீதிமன்றம் உத்தரவு...சென்னை பாரிமுனை பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ விற்பனை கடைகளின் வர்த்தகத்தில் அரசு அதிகாரிகள் தலையிட தடை விதிக்க வேண்டும் என முருகன் உள்ளிட்ட 50 க்கும்
"சிக்குகிறார் ஹெச்.ராஜா" வழக்கு பாய்கிறது..!!ஹெச்.ராஜா, பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யப்பபுரத்தில் விநாயகர் சதூர்த்தி