BREAKINGNEWS:"இமாச்சல் வெள்ளத்தில் சிக்கிய தமிழக மாணவர்கள்"31 பேர் தவிப்பு...!!இமாச்சல் பிரதேசம் குலுமணாலி வெள்ளத்தில் திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரலாற்றில் இன்று இந்தியாவின் 18-வது மாநிலமாக அறிவிக்கப்பட்ட இமாசலப் பிரதேசம்...!!வரலாற்றில் இன்று 1971-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பின்னர் 1950-ஆம் ஆண்டு