டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) கடிதம் எழுதியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்த கடிதம், 1968 ஆம் ஆண்டு குடிமைப் பாதுகாப்பு விதிகளின் பிரிவு 11 இன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியது. இது மக்களையும் சொத்துக்களையும் தீங்கு […]
டெல்லி : லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதன்படி, ஜான்ஸ்கார் (Zanskar), ட்ராஸ் (Drass) , ஷாம் (Sham), நுப்ரா (Nubra), சாங்தாங் (Changthang) ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று […]
இந்திய நாட்டின் உயரிய பதவிகளான குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்போர்களை எதிர்கட்சியினர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,அத்தகைய பதவிகளில் வகிப்போர்கள் மீது அவதூறான வார்த்தைகளைப் தயவுசெய்து பேச வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.மேலும் கூறிய அவர், குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்போர்கள் ஒன்றும் தனிநபர்கள் அல்ல என்றும் அவர்கள் கோடிக்கணக்கான இந்திய மக்களின் பிரதிநிதிகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கூறிய […]
இந்தியாவின் சிறந்த 10 காவல்நிலையங்கள் பட்டியலில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் முதல் இடத்திலும், சென்னை அண்ணாநகர் K4 காவல்நிலையம் ஐந்தாவது இடத்திலும் இடம்பிடித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பட்டியலில் இத்தகவல் கிடைத்துள்ளது.