சாதி மறுப்பு திருமணம்., இரட்டை கொலை! மரண தண்டனை கொடுத்தது ஏன்? வழக்கறிஞர் விளக்கம்!சாதி மறுப்பு திருமணம் செய்த கனகராஜ், வர்ஷினி தம்பதியை கொலை செய்த வினோத்குமாருக்கு கோவை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கணவர் இல்லாத உலகில் நான் இருக்க மாட்டேன்... ஆணவ கொலையால் பறிபோன இன்னொரு உயிர்.!Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு. அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது.
காதல் திருமணம்.. இளம்பெண் ஆணவக்கொலை.! பெற்றோர் 15 நாட்கள் நீதிமன்ற காவல்.!தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை , ஒரத்தநாடு அருகே தெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் ஐஸ்வர்யாவும் (வயது 19) , பக்கத்து ஊரான பூவாலூரை சேர்ந்த நவீன்