சென்னை : பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டம், 2016 -17ம் ஆண்டு முதல் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. வீடு இல்லாத ஏழை குடும்பங்கள் மற்றும் குடிசைகளில் வசிப்பவர்களுக்கு, அடிப்படை வசதிகளுடன் கூடிய, நிலையான வீடுகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்திற்கான நிதியில், 60 சதவீ தத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன. இந்நிலையில், நடப்பாண்டு தமிழகத்தில், 68,569 வீடுகள் கட்ட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் […]