உக்ரைனில் இருந்து 240 பேருடன் மூன்றாவது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. உக்ரைன் -ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு வரவேண்டும் என தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், உக்ரைனில் இருந்து சாலை வழியாக ருமேனியாவுக்கு இந்திய மாணவர்களை வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் இந்திய மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு […]
ஹங்கேரியில் நடைபெற்ற உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியினர் 13 பதக்கங்களை வென்றுள்ளதால்,அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில்,கடந்த 19 ஆம் தேதி முதல் நேற்று வரை உலக கேடட் சாம்யின்ஷிப் போட்டி நடைபெற்றது.அதன்படி,நடைபெற்ற மல்யுத்தம், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழான போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து,நேற்று நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின்,73 கிலோ எடை பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் பிரியா மாலிக் ,பெலாரஸ் […]