சட்டவிரோத வேட்டை..! வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு.! நாட்டு துப்பாக்கிகளுடன் அட்டகாசம் செய்த கும்பல்.!ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முள்ளம் பன்றியை வேட்டையாடிய முதியவருக்கு ரூ.1,00000 அபராதம் !நெல்லை மாவட்டம் சிவகிரி மேற்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான பெரிய ஆவுடைப்பேரி கண்மாய்க்கு அருகே காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதாக