குண்டுவீச்சில் உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் உடலை சுமந்து சென்ற எஸ்.பி., ஐ.ஜி. முருகன்.. 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்!வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.